உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு கொதடுவவில்..!

Date:

க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்வி, ஆன்மீக வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் 22,23ம் திகதிகளில் கொத்தட்டுவ நாஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்வி மற்றும் தொழிற் துறைகளில் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் நாஸ் கலாசார நிலையத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இலங்கையில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களால் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.

பெப்ரவரி 22ம் திகதி புதன்கிழமை மாணவிகளுக்கும், 23ம் திகதி வியாழக்கிழமை மாணவர்களுக்கும் என வெவ்வேறாக இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்தகருத்தரங்கில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற விரும்பின் 075 067 0556, 077 067 0551 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகதொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...