குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் குழுவினர்: சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு

Date:

குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இவ்வாறான நிலைமைகள் பதிவாகி வருவதாக  அதிகார சபையின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை பிச்சை எடுக்கவே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் சுமார் எட்டாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடித்தல், துன்புறுத்துதல், குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடங்களின் பகிர்தல், துஷ்பிரயோகத்திற்குட்படுத்துதல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...