துருக்கியில் நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போயிருந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) மதியம் அவரது உடலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.

அதன்படி, அவரது சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கிக்கு விஜயம் செய்தார்.

கலகெதரவில் பிறந்த பெண்ணான இவர் இறக்கும் போது 69 வயதாகும். இச்சம்பவம் தொடர்பாக, துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...