நீரில் மூழ்கிய ஆசிரியரும், 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் ஏழு பெண்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 11 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் நீரில் மூழ்கியதுடன் மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள்  27 வயதுடைய ஆசிரியர் மற்றும் மூன்று 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...