நீரில் மூழ்கிய ஆசிரியரும், 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் ஏழு பெண்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 11 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் நீரில் மூழ்கியதுடன் மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள்  27 வயதுடைய ஆசிரியர் மற்றும் மூன்று 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...