மின் கட்டண உயர்வு:நாளை அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு வேண்டுகோள்

Date:

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய  இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் “நாளை இரவு 7:00 மணிக்கு, டிப் சுவிட்ச் மூலம் உங்கள் வீட்டின் மின் அமைப்பை அணைக்கவும். விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். மின்கட்டண உயர்வுக்கான எமது எதிர்ப்பை இவ்வாறு அடையாளப்பூர்வமாக வெளிப்படுத்துவோம்”எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்புப் படையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று அனுராதபுரம் சதிபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...