முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அரச அலுவலகங்களில் திங்கட்கிழமை பொது மக்களுக்கு சேவை வழங்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தோறும் திணைக்களத்திற்கு வருகைத்தரும் மக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...