ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 குழுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கோட்டை பொலிஸ் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடை செய்ய வேண்டுமெனவும் கோட்டை பொலிஸார் கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...