காஷ்மீரில் மஞ்சள் நிற பனிப்பொழிவு!

Date:

காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,

‘நேற்று முன்தினம் இரவில் மஞ்சள் வண்ணம் மற்றும் புழுதிநிறைந்த பனிப்பொழிவு வடக்கு காஷ்மீரில் சில இடங்களில் தென்பட்டது. மத்திய பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வீசிய காற்று அதிகமான தூசுகளை பனிப்பொழிவுடன் கலந்து இந்த மாற்றத்தை உருவாக்கியதாக கணிக்கப்படுகிறது.

செயற்கை கோள் மூலமும் இது படம்பிடிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த வானிலை மாற்றம் நீடித்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...