தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 10 ரயில் சேவைகள் இரத்து!

Date:

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை ஆகிய 2 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளனர்.

ரம்புக்கனை – கொழும்பு கோட்டை மற்றும் குருநாகல் – கொழும்பு கோட்டை, ஹிக்கடுவ – மருதானை, அளுத்கம ஆகிய பல ரயில்களும் இரத்தாகியுள்ளன.

மருதானை மற்றும் களுத்துறை – மருதானைக்கு இயக்கப்படவிருந்த 3 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.

மேலும், புத்தளம் மார்க்கத்தில் ஹலாவத்தையில் இருந்து கொழும்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...