அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இன்று (10)    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்திற்கு எதிராக கரண்டுப்பொழுவு போராட்டம், பாடசாலை மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பல்கலைக்கழகங்களை பொலிஸார் தாக்கியமையும் அந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் தும்முல்லை சந்தி, கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...