அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இன்று (10)    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்திற்கு எதிராக கரண்டுப்பொழுவு போராட்டம், பாடசாலை மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பல்கலைக்கழகங்களை பொலிஸார் தாக்கியமையும் அந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் தும்முல்லை சந்தி, கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...