அறகலயவிற்கு ஓர் ஆண்டு நிறைவு: மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்..!

Date:

மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறகலய செயற்பாட்டாளர்கள் இன்று நுகேகொடை ஜூபிலி போஸ்ட்டில் அறகலயத்தின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், அப்பகுதியில் ஆயுதப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அரகலய வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி அறகலய செயற்பாட்டாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...