‘எங்களுக்கு போராட்டம் வேண்டாம்’:வசந்தவை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்!

Date:

யாழ்.போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை வெளியேறுமாறும் யாழ்ப்பாணத்துக்காகப் போராட வேண்டாம், எனவும் வலியுறுத்தி சாதாரண மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினர் யாழ். ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடிய போதே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சாதாரண மக்கள் குழுவொன்று ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கொழும்பில் இருந்து மக்களை உடனடியாக பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...