துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பெண்கள் தின நிகழ்வு!

Date:

சர்வதேச மகளிர் தினம் நேற்றையதினம் (08) உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,  துருக்கி அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள பெண் ஊழியர்களும் தங்களது வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ்.ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...