துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை உதவி!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண காசோலையை வழங்கியுள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திடம் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் துருக்கி தூதரகத்தின் அதிகாரிகளுக்கு குறித்த காசோலையை கையளித்துள்ளனர்.

இதன்போது கிண்ணியா மக்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையின் மதிப்புமிக்க ஆதரவிற்கு துருக்கி தூதரகம் நன்றியை தெரிவித்தது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...