பணம் வழங்கினால் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் தொடங்கலாம்: அரச அச்சகம்

Date:

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என அதன் பிரதித் தலைவர் நுவன் புத்திக தெரிவித்தார்.

மேலும் அரசியல் காரணங்களுக்காக அரசு அச்சகத்தை அவதூறு செய்பவர்கள் மீது கண்டனப் போராட்டம் நடத்தப்படும், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் தற்போது அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை  என அரச அச்சகக் குழு ஊழியர் சங்க துணைத் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை பணம் கொடுத்தால், பாதுகாப்புடன் அச்சடிக்கும் பணிகளை தொடங்க முடியும் என, அரசு அச்சக தலைவர் கங்கானி கல்பானி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...