புத்தளம் நகர பிதாவை கண்ணீருடன் வழியனுப்பிய நகர சபை ஊழியர்கள்!

Date:

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இன்றுடன் முடியவுள்ள நிலையில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் நகரசபை உத்தியோகத்தர்களினால் நேற்று நடாத்தப்பட்டன.

இதன்போது, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கனத்த மனதுடன் புத்தளம் நகர பிதாவின் சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.

இதன்போது, நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் சேவையை பாராட்டி, உத்தியோகத்தினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் நகரசபை செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அலுவல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...