புத்தளம் மாவட்டத்தில் காற்றின் தரம் மோசம்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

Date:

புத்தளம் மாவட்டத்தில்  காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று அடையாளம் கண்டுள்ளது.

பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காற்றின் தரம் இருப்பதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்கள் காற்றின் தரம் மிதமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் “சிறந்த” காற்றின் தரம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...