அறகலயவிற்கு ஓர் ஆண்டு நிறைவு: மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்..!

Date:

மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறகலய செயற்பாட்டாளர்கள் இன்று நுகேகொடை ஜூபிலி போஸ்ட்டில் அறகலயத்தின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், அப்பகுதியில் ஆயுதப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அரகலய வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி அறகலய செயற்பாட்டாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...