இலங்கை பொலிஸாருக்கு சீன அரசிடமிருந்து சீருடை துணி!

Date:

சீன அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பொலிஸ் சீருடை துணி உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங்  ஜனாதிபதி முன்னிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கையளித்தார்.

https://twitter.com/PMDNewsGov/status/1635938185090924548

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...