குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் 65 பள்ளிவாசல்களுக்கு அரிசி விநியோகம்!

Date:

குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குவைட் நிறுவனம் அனுசரணையுடன் அல்- ஹிமா அமைப்பின் செயலாளரான அஷ்ஷெய்க் நூருல்லாஹ் அவர்களினால் சுமார் 65 பள்ளிவாசல்களுக்கு ரமழான் மாதத்தின் கஞ்சிக்கான பச்சை அரிசி விநியோகிக்கப்பட்டன.

நேற்றைய தினம் கள் – எலிய அல் – மஸ்ஜிதுஸ் சுப்ஹானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...