குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் 65 பள்ளிவாசல்களுக்கு அரிசி விநியோகம்!

Date:

குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குவைட் நிறுவனம் அனுசரணையுடன் அல்- ஹிமா அமைப்பின் செயலாளரான அஷ்ஷெய்க் நூருல்லாஹ் அவர்களினால் சுமார் 65 பள்ளிவாசல்களுக்கு ரமழான் மாதத்தின் கஞ்சிக்கான பச்சை அரிசி விநியோகிக்கப்பட்டன.

நேற்றைய தினம் கள் – எலிய அல் – மஸ்ஜிதுஸ் சுப்ஹானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...