துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை உதவி!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண காசோலையை வழங்கியுள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திடம் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் துருக்கி தூதரகத்தின் அதிகாரிகளுக்கு குறித்த காசோலையை கையளித்துள்ளனர்.

இதன்போது கிண்ணியா மக்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையின் மதிப்புமிக்க ஆதரவிற்கு துருக்கி தூதரகம் நன்றியை தெரிவித்தது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...