புத்தளம் நகர பிதாவை கண்ணீருடன் வழியனுப்பிய நகர சபை ஊழியர்கள்!

Date:

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இன்றுடன் முடியவுள்ள நிலையில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் நகரசபை உத்தியோகத்தர்களினால் நேற்று நடாத்தப்பட்டன.

இதன்போது, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கனத்த மனதுடன் புத்தளம் நகர பிதாவின் சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.

இதன்போது, நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் சேவையை பாராட்டி, உத்தியோகத்தினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் நகரசபை செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அலுவல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...