புத்தளம் மாவட்டத்தில் காற்றின் தரம் மோசம்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

Date:

புத்தளம் மாவட்டத்தில்  காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று அடையாளம் கண்டுள்ளது.

பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காற்றின் தரம் இருப்பதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்கள் காற்றின் தரம் மிதமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் “சிறந்த” காற்றின் தரம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...