புத்தளம் மாவட்டத்தில் காற்றின் தரம் மோசம்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

Date:

புத்தளம் மாவட்டத்தில்  காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று அடையாளம் கண்டுள்ளது.

பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காற்றின் தரம் இருப்பதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்கள் காற்றின் தரம் மிதமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் “சிறந்த” காற்றின் தரம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...