மிலிந்த மொரகொடவுக்கும் இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

Date:

கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒவ்வொரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவர் அப்துல் ரஹ்மான் பின் மொஹமட் அல்கௌத் அவர்களை சந்துள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பின்போது புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை வழங்கினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...