ரமழான் காலத்தில் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதற்கான வழிகாட்டல் நிகழ்வு: இன்று இரவு 8.15 மணி அளவில் Zoom தொழில்நுட்ப வழியாக!

Date:

ரமழான் என்பது அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஒவ்வொரு ரமழானிலும் சந்தித்து அல்குர்ஆனை பரஸ்பரம் படித்திருக்கிறார்கள்.

அந்த வகையில், கல்விக்கான- போதனைக்கான மாதமாக இது இருக்கிறது.

அதேவேளை ரமழான் காலத்தில் சமூகத்தை வழிநடத்துவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், உலமாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பல விதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அந்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் எவ்வாறு உச்ச கட்டமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான வழிகாட்டல் நிகழ்வு இன்று (03) சனிக்கிழமை இரவு 8.15 மணி அளவில் (Zoom) ஸூம் தொழில்நுட்ப வழியாக நடைபெற உள்ளது.

உலமாக்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை வழி நடத்துபவர்கள், பள்ளி நிர்வாகிகள் போன்றோருக்கும் இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமையும்.

நடாத்துபவர்:- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

ஏற்பாடு:- ஜம்இய்யதுல் உலமாவின் அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவு கிளை

காலம்:- 11.03.2023 (சனிக்கிழமை)

நேரம்:- இரவு 8.15 மணி(ஸூம் வழியாக)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4321884321

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...