10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: வஜிர

Date:

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த  மதுபானத்துக்கான உரிமங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அரச நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் அவை அனைத்தையும் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.

அதன்போது, ​​ ரணில் விக்கிரமசிங்கவுக்கு 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

ஆசியாவிலேயே நாட்டை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...