10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: வஜிர

Date:

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த  மதுபானத்துக்கான உரிமங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அரச நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் அவை அனைத்தையும் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.

அதன்போது, ​​ ரணில் விக்கிரமசிங்கவுக்கு 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

ஆசியாவிலேயே நாட்டை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...