IMF கடன் திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் 30ஆம் திகதி!

Date:

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

இந்த நாட்டின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல்களை தொடர எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...