‘Sea Bone Encore’ ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

Date:

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர   சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின் பணியாளர்கள் 437 பேர்.

இந்த கப்பலில் வந்த பயணிகளில் 350 பேர் இன்று பின்னவல மற்றும் இங்கிரிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...