‘Sea Bone Encore’ ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

Date:

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர   சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின் பணியாளர்கள் 437 பேர்.

இந்த கப்பலில் வந்த பயணிகளில் 350 பேர் இன்று பின்னவல மற்றும் இங்கிரிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...