“உள்ளூராட்சித் தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்” :மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள்

Date:

வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பு சகல கட்சிகளையும் அழைத்து இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த வாக்குரிமையை பாதுகாப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள் இணைந்து *மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்* என்று கையெழுத்திட்டு உறுதிமொழி வழங்கினர்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...