புத்தளம் நகர பிதாவை கண்ணீருடன் வழியனுப்பிய நகர சபை ஊழியர்கள்!

Date:

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இன்றுடன் முடியவுள்ள நிலையில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் நகரசபை உத்தியோகத்தர்களினால் நேற்று நடாத்தப்பட்டன.

இதன்போது, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கனத்த மனதுடன் புத்தளம் நகர பிதாவின் சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.

இதன்போது, நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் சேவையை பாராட்டி, உத்தியோகத்தினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் நகரசபை செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அலுவல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...