தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை ரூபாய் 3 கோடி 24 இலட்சம் (32,400,000 LKR) ரூபாவாகும்.

இதுவரை திரட்டப்பட்டிருக்கும் தொகை ரூபாய் 44 இலட்சம் (4,400,000 LKR) மேலும் தேவைப்படும் தொகை ரூபாய் 2 கோடி 80 இலட்சம் (32,400,000-4,400,000 = 28,000,000 LKR).

உங்கள் பண உதவிகளைக் கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி இப்பிள்ளைகளின் ( Bone marrow Transplant ) சத்திர சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

கொமர்ஷல் வங்கி:
A.JMOHAMED FAIROOS Ac எண் : 8017676409
கிளை : புத்தளம்

BOC:
திருமதி முஹம்மது அப்துல்லா ஜீனதுல் மும்தாஸ்
கிளை: புத்தளம்

தன் பிள்ளைகளின் சத்திர சிகிச்சைக்கான பணத் தேவையுடன் கஷ்டப்படும் இப்பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்த மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...