‘முன்மாதிரிமிக்க சமூகமாக நாம் எவ்வாறு வாழ்வது’என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மொரோக்காவில் உரை!

Date:

இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில்  தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அறிஞருமான அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டு முன்மாதிரி மிக்க சமூகங்களாக எப்படி வாழ வேண்டும் என்ற தலைப்பிலேயே உரை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக மொரோக்கோ நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகி சமூக ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...