அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று தீர்மானம்!

Date:

பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு (சிறப்பு) 10-15 லீட்டராகவும், முச்சக்கர வண்டிகளுக்கு (பொதுவாக) 5-8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்கள் 4 லீட்டலிருந்து 7 லீட்டராகவும், பஸ்கள் 40 லீட்டலிருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கு 20 லீட்டலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...