கொத்து, உணவுப்பொதியின் புதிய விலை விபரம்!

Date:

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட் ரைஸ், மதிய உணவுப்பொதி மற்றும் கறிகளும் கொத்தும் 100 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் பால் டீயின் விலை 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதோடு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு முட்டைக்கு 35 ரூபாய் என்ற விலையில் பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படும் வரை மற்ற பொருட்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...