தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை ரூபாய் 3 கோடி 24 இலட்சம் (32,400,000 LKR) ரூபாவாகும்.

இதுவரை திரட்டப்பட்டிருக்கும் தொகை ரூபாய் 44 இலட்சம் (4,400,000 LKR) மேலும் தேவைப்படும் தொகை ரூபாய் 2 கோடி 80 இலட்சம் (32,400,000-4,400,000 = 28,000,000 LKR).

உங்கள் பண உதவிகளைக் கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி இப்பிள்ளைகளின் ( Bone marrow Transplant ) சத்திர சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

கொமர்ஷல் வங்கி:
A.JMOHAMED FAIROOS Ac எண் : 8017676409
கிளை : புத்தளம்

BOC:
திருமதி முஹம்மது அப்துல்லா ஜீனதுல் மும்தாஸ்
கிளை: புத்தளம்

தன் பிள்ளைகளின் சத்திர சிகிச்சைக்கான பணத் தேவையுடன் கஷ்டப்படும் இப்பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்த மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...