துருக்கி – சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட சிரிய மக்கள்!

Date:

(Photos: AFP)

சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில்  நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களல் அண்டை நாடான சிரியாவையும் உலுக்கியது, அங்கு கிட்டத்தட்ட 6,000 பேர் இறந்தனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...