தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

நாளை (24) முதல் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேசிய கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...