‘முன்மாதிரிமிக்க சமூகமாக நாம் எவ்வாறு வாழ்வது’என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மொரோக்காவில் உரை!

Date:

இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில்  தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அறிஞருமான அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டு முன்மாதிரி மிக்க சமூகங்களாக எப்படி வாழ வேண்டும் என்ற தலைப்பிலேயே உரை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக மொரோக்கோ நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகி சமூக ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...