‘முன்மாதிரிமிக்க சமூகமாக நாம் எவ்வாறு வாழ்வது’என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மொரோக்காவில் உரை!

Date:

இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில்  தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அறிஞருமான அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டு முன்மாதிரி மிக்க சமூகங்களாக எப்படி வாழ வேண்டும் என்ற தலைப்பிலேயே உரை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக மொரோக்கோ நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகி சமூக ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...