இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன், இன்னும் சில வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
Date:
இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன், இன்னும் சில வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.