சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை!

Date:

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது.

மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு Desistor Network என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.

சிறையில் இருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பின்பற்ற உதவுவதும் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், விடுதலை அடைந்தவர்களை உரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக புதிய Telegram வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துடன் இன்னும் சில திட்டங்களைச் சேர்த்து செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் ஆராயப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...