தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை ரூபாய் 3 கோடி 24 இலட்சம் (32,400,000 LKR) ரூபாவாகும்.

இதுவரை திரட்டப்பட்டிருக்கும் தொகை ரூபாய் 44 இலட்சம் (4,400,000 LKR) மேலும் தேவைப்படும் தொகை ரூபாய் 2 கோடி 80 இலட்சம் (32,400,000-4,400,000 = 28,000,000 LKR).

உங்கள் பண உதவிகளைக் கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி இப்பிள்ளைகளின் ( Bone marrow Transplant ) சத்திர சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

கொமர்ஷல் வங்கி:
A.JMOHAMED FAIROOS Ac எண் : 8017676409
கிளை : புத்தளம்

BOC:
திருமதி முஹம்மது அப்துல்லா ஜீனதுல் மும்தாஸ்
கிளை: புத்தளம்

தன் பிள்ளைகளின் சத்திர சிகிச்சைக்கான பணத் தேவையுடன் கஷ்டப்படும் இப்பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்த மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...