நுவரெலியா வசந்த விழா பிரமாண்டமாக ஆரம்பமானது!

Date:

நுவரெலியா நகரை மையமாக கொண்டு வருடாந்தம் நடத்தப்படும் நுவரெலியா வசந்த விழா கடந்த 1 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 30-ஆம் திகதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

நுவரெலியா நகரிலுள்ள 17 பிரதான பாடசாலைகளின் சிறுவர்கள், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் பேண்ட் காட்சிகள் , பல்வேறு காட்சிகள் மற்றும் அலங்கார அம்சங்களுடன் இந்த வருட நிகழ்வு குதிரையேற்ற காட்சியுடன் ஆரம்பமானது.

கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், குதிரை பந்தயம், படகு பந்தய போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...