நுவரெலியா வசந்த விழா பிரமாண்டமாக ஆரம்பமானது!

Date:

நுவரெலியா நகரை மையமாக கொண்டு வருடாந்தம் நடத்தப்படும் நுவரெலியா வசந்த விழா கடந்த 1 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 30-ஆம் திகதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

நுவரெலியா நகரிலுள்ள 17 பிரதான பாடசாலைகளின் சிறுவர்கள், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் பேண்ட் காட்சிகள் , பல்வேறு காட்சிகள் மற்றும் அலங்கார அம்சங்களுடன் இந்த வருட நிகழ்வு குதிரையேற்ற காட்சியுடன் ஆரம்பமானது.

கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், குதிரை பந்தயம், படகு பந்தய போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...