பள்ளிவாசல்கள், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அதிகளவான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பண்டிகையை வார இறுதியில் கொண்டாடவுள்ளார்கள்.

இதேவேளை, நோன்புப் பெருநாள் குறித்து தீர்மானிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று மாலை கூடவுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...