பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கோட்டா இல்லை!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ளாமல் பேரணியில் வாசிக்குமாறு செய்தியொன்றை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை...

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அசோக ரன்வல கைது

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக...

முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அனைத்து சலுகைகளையும் மக்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ்.

டிட்வா சூறாவளி தாக்கத்தால் முழு இலங்கையும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் நீர், மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு கடிதம்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் டிசம்பர்...