Breaking News:- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Date:

துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம், “துருக்கியின் நூற்றாண்டு” கதவு திறக்கப்பட்டுள்ளது, நாட்டின் ஆதாயத்திற்கு யாரும் ஆசைப்பட முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் காட்டியுள்ளன.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...