இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Date:

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தையொட்டி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிலையான மற்றும் தொண்டர் படையணியை சேர்ந்த 402 பேருக்கும் ஏனைய பிரிவுகளை சேர்ந்த 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 07 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

19 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

29 லெப்டினன்ட் கேர்ணல்கள், கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 33 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...