இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Date:

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தையொட்டி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிலையான மற்றும் தொண்டர் படையணியை சேர்ந்த 402 பேருக்கும் ஏனைய பிரிவுகளை சேர்ந்த 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 07 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

19 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

29 லெப்டினன்ட் கேர்ணல்கள், கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 33 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...