உக்ரைன் அணுவாலை தொடர்பில் ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

Date:

உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரிகளை வெளியேற்ற தொடங்கியுள்ளது.

இதையடுத்து அங்கு நிலைமை அபாயகரமாக இருக்கக்கூடும் என ஐ.நா அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

உக்ரைனியப் படையினர் அங்கு வான் தாக்குதலை அதிகரித்திருப்பதாக கூறிய மாஸ்கோ, சிறு குழந்தைகள், முதியோர்களை கொண்டுள்ள ரஷ்ய குடும்பங்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துலக அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைனின் மைக்கொலைவ் வட்டாரத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நேற்று அதிகரித்துள்ளது. தொழில்துறை வட்டாரங்களை குறிவைத்து அது தாக்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...